நெருக்கடிநிலை

குவிட்டோ: எக்குவடோரில் கடும் எரிசக்தி பற்றாக்குறை நிலவுகிறது.
நெருக்கடிகளைச் சமாளிக்கும் தயார்நிலையை மேலும் வலுவாக்க, சிங்கப்பூர் அதன் முழுமைத் தற்காப்புப் பயிற்சியை முதல் முறையாக தீவு முழுவதும் வரும் பிப்ரவரி மாதத்தில் நடத்தவுள்ளது.
காஸாவின் மனிதாபிமானத் தேவைகளுக்கு மருத்துவ உதவிப் பணியாளர்கள் சிறிதளவே உதவ முடியும் என்று எல்லைகளற்ற மருத்துவர்கள் (எம்எஸ்எஃப்) கூறியுள்ளனர்.